திருப்பத்தூரில் டிசம்பர் 17 இல் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாக்கான சிறப்பான ஏற்பாடுகள் சுவர் எழுத்து விளம்பரங்கள் மூலம் தொடங்கியது.
Wednesday, November 30, 2022
டிசம்பர் 17இல் முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திருப்பத்தூர்
Tags
# கழகம்
புதிய செய்தி
மருத்துவத்துறையில் இளங்கலை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
முந்தைய செய்தி
செய்திச் சுருக்கம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment