கொள்கையைக் கைவிட்டு, கட்சியையும் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கிறது பி.ஜே.பி.!மக்கள் பலம் என்னும் இரும்புக்கோட்டை தி.மு.க. அரசு -தக்கைகளால் அதனைத் தகர்க்க முடியாது!மக்கள் வளர்ச்சித் திட்டத்...
Wednesday, November 30, 2022
உடலில் வலியிருந்தாலும் உள்ள வலிவோடு நாளும் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் நமது முதலமைச்சர்!
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சீனா
பீஜிங், நவ. 30- அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டது. பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் நிலவு மற்றும் பூமியின் ...
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா - புத்தாக்கப்பயிற்சி
திருச்சி, நவ. 30- தேசிய மருந்தியல் வாரவிழாவினை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரி, தமிழ்நாடு மருந்தியல் கழகம் மற்றும் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நல சங்கம் இணைந்து 26.11.2022 அன்று பதிவுற்ற மருந்தாளுநர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் ...
ஆன்லைன் சூதாட்ட மோகம் உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை, நவ. 30- ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளை யாடுகிறார்கள், இதற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உ...
தேவை - உடற்பயிற்சி நிலையங்கள்
திருப்பூர், நவ. 30- திருப்பூர் மாநகரில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருப்பூர் மாநகராட்சி 3ஆவது மண்டல மாந...
திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்
தருமபுரிதருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கழகம் சார்பில் சிந்தல்பாடியில் 25-11-2022 வெள்ளிக் கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. வீர வணக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்க...
விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்...
நிறுவனர் நாள் விழா டாக்டர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாள்: 1.12.2022 வியாழக்கிழமை, காலை 9.30 மணிஇடம்: வள்ளுவர் அரங்கம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழம்), வல்லம் - தஞ்சைவரவேற்புரை: ஆ.முத்தமிழ்செல்வி (விண்வெளி பொறியியல் துறை மாணவி)தலைமையுரை: பேராசிரியர்...
தேவையற்ற கலோரிகளை ஆற்றலாக மாற்ற "ஸ்கிப்பிங்"
ஒவ்வொரு மனிதனும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி மிகவும் உதவும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் அந்த வகையில் கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்பட ப...
பெரியார் விடுக்கும் வினா! (847)
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த அந்த நாட்டில் புரட்சி ஏற்பட்டு ஒவ்வொருவன் தோன்றிப் பழைமையினை மாற்றி இருக்கிறான். மற்ற நாட்டிலும் இப்பணிக்கு எதிர்ப்பு இருந்திருக் கிறது; இந்த நாட்டில் இருப்பது போல் இவைகளை எதிர்க்க ஒரு ஜாதி அங்கு இருக்கின்றதா?-...
மருத்துவத்துறையில் இளங்கலை முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத் தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் நலப்பணிகள் அலு வலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நி...
டிசம்பர் 17இல் முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திருப்பத்தூர்
திருப்பத்தூரில் டிசம்பர் 17 இல் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறுகிறது. இ...
செய்திச் சுருக்கம்
கேள்விமனிதர்கள் காயப்படுகிறார்கள் என்பதற்காக ஜல்லிக் கட்டுக்கு தடை கேடபீர்களா என பீட்டா அமைப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஓட்டுப்பதிவுகுஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை 89 தொகுதி களில் ஓட்டு...
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி 90ஆவது பிறந்த நாள் உரையரங்கம்!
முனைவர் ய.மணிகண்டன் தலைமையில் இணைய வழியில் நடைபெறுகிறது!சென்னை, நவ.30- சென்னை பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை சார்பில் முதுபெரும் பெரியாரியல் முன் னோடி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா இணையவழிச் சிறப்பு உரைய ர...
நன்கொடை
ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் உள்ளிக் கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (டிசம்பர் - 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.- - - - -ஏ.ஆர்.மங்கலம் சனவேலியைச் சே...
கார்த்திக் - பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
கார்த்திக் - பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா இன்று (30.11.2022) நடத்தி வைத்தார் ...
1.12.2022 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 23: மாலை 6.30 முதல் 8.00 மணி * தலைமை: டாக்டர் அருள்செல்வன் (மாநில அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) & வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பக...
தமிழர் தலைவர் பிறந்த நாள் - மருத்துவ முகாம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளான சுயமரியாதை நாள் டிச. 2 அன்று பெரியார் மணியம்மை மருத்துவமனை களில் மருத்துவ முகாம் நடைபெறும். அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.- இயக்குநர், பெரியார் மருத்துவ குழும...
ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
* வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே!* வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே!* காப்போம் காப்போம் மாநில உரிமைகளைக் காப்போம்* தேவை தேவை மாநில சுயாட்சி தேவை* ஆளுநரே! ஆளுநரே! கேட்கவில்லையா கேட்கவில்லையா? ஆன்லைன் ரம்மிகள் உயிரைப் பறி...
காசியில் கூடிய காவிகளின் கனவுக் கூட்டம்
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்'இந்து', 'தினமலர்' ஏடுகளில் விளம்பரம் 'காசியில் தமிழ் சங்கமம்' 2500 பேர் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 'போக்குவரத்து தங்குமிடம் சுற்றுலா இலவசம்' என்ற விளம்பரம் - நாக்கில் தேனைத் தடவியது அவ்விளம்...
மேனாள் தேர்தல் ஆணையரின் குற்றச்சாட்டு
தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வில் பெரும் குறைபாடு உள்ளது என மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.ஒன்றிய அரசு நியமித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி இத...
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, 'கை சுடும் தொடாதே' என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா?'குடிஅரசு' 7.4.1929 ...
தமிழர் தலைவர் வாழ்த்து
தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோபி வெ.மணிமாறன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை - 30.11.2022)தமிழ் கா.அமுதரசன் - திமுக மாநில மாணவரணி துணைச் ச...
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்ட செயலாளர் அ.செம்பியன் தலைமையில் நடைபெற்றது. "சுயமரியாதை சுடரொளி" தி.வ.அண்ணாமலை புதல்வர்களும், ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் அ.வணங்காமுடிராசா வாழ்நாள் விடுதலை சந்தாரூ.20,000த்தை...
சென்னை பல்கலைக் கழகத்தில் புதியதாக தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளை உருவாக்கம்
கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்த தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளை பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் மு. நாகநாதன் தமிழர் தலைவரின் தொடர் சமூகப்...
சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்
"சமூக நீதி - நேற்று, இன்று, நாளை"திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கவுரைசென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை சார்பில் 29.11.2022 அன்று கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. ‘சமூகநீதி -...
ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது
சென்னை,நவ.30- தமிழ்நாடு முழுவதுமிருந்து பிற் படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.எம்.,...
மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது
புதுடில்லி,நவ.30- உலகிலேயே முதல் முறையாக, மூக்கு வழி யாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந் துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவ னம் உருவாக் கியுள்ள இந்த தடுப்பு மருந்தை, அவசரகாலப் பயன்பாட்டின...
டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது
புதுடில்லி, நவ.30 இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செ...
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள் குறைந்த விலையில் விற்பனை அமைச்சர் முத்துசாமி
ஈரோடு,நவ.30- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ,பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் உள்ள 8,000 வீடுகளை, குறைந்த விலையில் விற்க முடிவெடுக்கப்பட் டுள்ளது என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்...
100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை, நவ.30 மின்இணைப்பு தாரர்கள் எத்தனை இணைப்பு வைத் திருந்தாலும் அவர்களுக்கு வழங்கப் படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்ன...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்