September 2022 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை விதித்தது சரியான நடவடிக்கையே!

September 30, 2022 0

சட்ட ஒழுங்குக் கண்ணோட்டத்தில் நீதிமன்றத்திற்கும் பொறுப்பு இருக்கிறது!காந்தியார் பிறந்த நாள், காமராசர் நினைவு நாளில் (அக்.2) ஆர்.எஸ்.எஸ். நடத்தவிருந்த ஊர்வலத்தை தடை செய்தது சரியான நடவடிக் கையே! நாட்டின் சட்ட ஒழுங்குக் கண்ணோட்டத்தில் நீதிமன்றத்திற்கு...

மேலும் >>

தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா பாதிப்பு

September 30, 2022 0

சென்னை, செப்.30 தமிழ்நாட்டில்  496 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில்  496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு...

மேலும் >>

தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு

September 30, 2022 0

புதுடில்லி,செப்.30-வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 விழுக்காடு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாக அதிகரித் துள்ளது...

மேலும் >>

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 5 பேர் உயிரிழப்பு

September 30, 2022 0

வாசிங்டன்,செப்.30- அமெரிக்க நாட்டில்  மத்திய டெக்சாசில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மத்திய டெக்சாசில் உள்ள மெரிக்கோரில் குடி யிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு  சத்தங்களை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந...

மேலும் >>

வாரிசு சான்றிதழ் : புதிய வழிகாட்டுதல்கள்

September 30, 2022 0

சென்னை,செப்.30- சட்டப்படி யான வாரிசு சான்றிதழ் பெறுவ தற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதி மன்ற உத்தரவின் அடிப்படை யில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழ் நாடு வருவாய் துறை செயலர் குமார் ஜெயந...

மேலும் >>

அ.தி.மு.க.விடமிருந்து தி.மு.க. வசம் வந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி

September 30, 2022 0

தூத்துக்குடி, செப்.30  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 ...

மேலும் >>

சமையல் எரிவாயு உருளை - ஒன்றிய அரசு கட்டுப்பாடு

September 30, 2022 0

மும்பை, செப்.30 வீட்டு உபயோகத் திற்காக வழங்கப்படும் சமையல் எரி வாயு உருளை (14.2 கிலோ) சட்ட விரோதமாக வணிக நோக்கத்திற்காக கடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் பல நாட் களாக புகார் கூறி வருகின்றன. முக்கி யமாக உணவு விடுதிகள், உணவகங்கள், சி...

மேலும் >>

புற்று நோய் மருந்து என்கிற பெயரால் ரயிலில் மலைப்பாம்புகள் கடத்தல்: இருவர் கைது

September 30, 2022 0

கண்ணூர்,செப்.30- ரயிலில் மலைப்பாம்புகளை கடத்திய ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிளாஸ்டிக் பைக ளில் 4 மலைப்பாம்புகள் கடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில், ஒப்பந்த ஊழியரான கமல்காந்த் சர்மா (...

மேலும் >>

ஈரோட்டில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆய்வு

September 30, 2022 0

ஈரோடு,செப்.30- ஈரோடு அரசு மருத்துவமனை வளாக பகுதியில் ரூ. 64 கோடி மதிப்பில் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. ...

மேலும் >>

மிகப் பெரிய நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

September 30, 2022 0

சென்னை,செப்.30-  இந்திய மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ள தாவது:இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்; பெட்ரோல் விலை குறையும்; ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக் கும் என்ற...

மேலும் >>

செய்திச் சுருக்கம்

September 30, 2022 0

தொழில் வரிசென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் கடிதம்.பாதிப்புவடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில் நுட்பப் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்த...

மேலும் >>

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை, கொரட்டூர் - முதலமைச்சர் காலை உணவுத் திட்ட பாராட்டு விழா, தந்தை பெரியார் அண்ணா பிறந்தநாள் விழாக்கள்

September 30, 2022 0

 1.10.2022 சனிக்கிழமைபெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை, கொரட்டூர் - முதலமைச்சர் காலை உணவுத் திட்ட பாராட்டு விழா, தந்தை பெரியார் அண்ணா பிறந்தநாள் விழாக்கள்சென்னை: மாலை 7.30 மணி * இடம்: 65-3, தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: இரா.கோபா...

மேலும் >>

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

September 30, 2022 0

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகல்.* சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைக்க அனுமதி உண்டு: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்புநியூ இந்தியன் எக...

மேலும் >>

பெரியார் கேட்கும் கேள்வி! (789)

September 30, 2022 0

கடவுள் இருக்கிறார் என்ற உறுதி எனக்கில்லை. ஏனெனில் அப்படிக் கடவுள் என்பதாக ஒன்று இருக் கும் பட்சத்தில் உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்துவதே அவரது லட்சியமாக இருக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ ...

மேலும் >>

பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்

September 30, 2022 0

நாகர்கோவில், செப். 30- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார் பாக  பகுத்தறிவு விழிப் புணர்வு துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய் தனர் தோழர்கள். நாகர் கோவில் மாநகர பகுதி களில் நடந்த இந்த பரப் புரை நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட தலைவர் ...

மேலும் >>

ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி மறைவு: வீ.அன்புராஜ் மரியாதை

September 30, 2022 0

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி (வயது 85) உடல் நலக்குறைவால் 27.9.2022 அன்று மறைவுற்றார். அவரது மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 28.9.2022 அன்று இரவு 8.00 மணியளவில் வேங்கூரிலுள்ள அவரது இல்லத்திற்கு...

மேலும் >>

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம்

September 30, 2022 0

தூத்துக்குடியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு,வெற்றிகரமாக நடத்தித் தந்த, கால்டுவெல் மேல் நிலைப்பள்ளி, புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி, தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, சி.எம். மேல்நிலைப் பள்ளி, புனித மரியாள் மேல்நிலைப் பள்...

மேலும் >>

ஒரு ஆண்டு விடுதலை சந்தா

September 30, 2022 0

 படம் 1: பகுத்தறிவாளர் கழகம் ஒசூர் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேசன் - மருத்துவர் மோனிகா ஆகியோர் இணையேற்ப்பு மகிழ்வாக ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை மாவட்ட தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினர். உடன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பா.கண்மணி, ஒசூர் மேக்சிகப் ஓட்டுநர் சங...

மேலும் >>

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டம்

September 30, 2022 0

தஞ்சை, செப். 30- தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலை வர் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.தஞ்சை மாவட்ட திராவிட மாண வர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் 144 ஆம் பிறந்த ...

மேலும் >>

கட்டுரை, ஓவியப்போட்டி-மாணவர்களுக்கு பரிசளிப்பு

September 30, 2022 0

தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாளையொட்டி இரா.கி.பேட்டையில் தமிழ்நாடு பாலர் பூங்கா அமைப்பின் சார்பில் பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ், திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்...

மேலும் >>

கடவுச் சீட்டு: காவல்துறை ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி

September 30, 2022 0

சென்னை, செப்.30 கடவுச்சீட்டு தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.  ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொது மக்களுக்கு உதவும் வகையில் கடவுச்சீட்டு தொடர்பாக காவல் துறையின் ஆட்சே பனையில்லா சா...

மேலும் >>

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் ஆண்டிப்பட்டியில் குருதிக்கொடை முகாம்

September 30, 2022 0

ஆண்டிப்பட்டி, செப். 30- தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியில் மாபெரும் கொள்கைத் திருவிழா - அறிவு ஆசான் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் 144 - ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக ஆண்டிப்பட்டி நகர திராவிடர் கழகம் சார்பாக 21-ஆம் ஆண்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் ...

மேலும் >>

எதை நோக்கி செல்லுகிறது இரயில்வே!

செப். 17: சமூக நீதி நாள் - உறுதிமொழி ஏற்பு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

உலக இதய நாள்

September 30, 2022 0

சென்னை,செப்.30- சென்னை அரசு பொது மருத்துவமனைகளில், உலக இதய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (29.9.2022) நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக இதய நாள் செப்., 29இல் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ...

மேலும் >>

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர்

September 30, 2022 0

சென்னை,செப்.30- ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத...

மேலும் >>

"எப்போதும் மனக் கதவை மூடியே வைத்திருக்காதீர்கள்!"

September 30, 2022 0

 "எப்போதும் மனக் கதவை மூடியே வைத்திருக்காதீர்கள்!"வாழ்வியலுக்கு முக்கிய அடிப்படை எதையும் சகிப்புத் தன்மையுடன் ஏற்பதுதான்; அது பாராட்டத்தக்கதே என்றாலும், எல்லா நிலைகளிலும் இந்த தத்துவக் கருத்து நடைமுறைக்குப் பயன்படாது என்பதையும், யதார்த்தமாக ஒவ்வொரு...

மேலும் >>

குற்றவாளியே நீதிபதியா?

September 30, 2022 0

கருநாடக மாநிலம் கட்டக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் - முகமது நபி பற்றி  எழுதச் சொன்னதாகக் கூறி - ஹிந்து அமைப்புகள் அவரை தாக்கி அவர் மதமாற்றம் செய்ய முயல்கிறார்  - என்று புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கருநாடக கல்வித்...

மேலும் >>

மறு உலகத்தை மறந்து வாழ்க

September 30, 2022 0

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நட வடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.     ‘குடிஅரசு’ 3.11.1929 ...

மேலும் >>

திருவாரூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

September 30, 2022 0

 தமிழ்நாடு இந்தியாவில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற மாநிலம்‘சனாதன எதிர்ப்பு மாநாட்டின்' பிரச்சார முழக்கம் என்பது தமிழ்நாடு முழுவதும் அல்ல - நாடு முழுவதும் ஒலிக்கவேண்டும் அதற்கான முயற்சியில், அனைவரும் இணைந்து செயல்படுவோம்திருவாரூர் செப்.30  தமிழ்நாடு ...

மேலும் >>

வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் - பறவை தலை கண்டெடுப்பு

September 30, 2022 0

சிவகாசி,செப்.30- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கெனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை...

மேலும் >>

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் இருபதாம்!

September 30, 2022 0

சென்னை,செப்.30- விழாக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகை யில், 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட வுள்ளது.  கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் வரவுள்ளன. இதன் காரணம...

மேலும் >>

செய்தியும், சிந்தனையும்....!

September 30, 2022 0

எந்த மாடல்!* திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான்.- எடப்பாடி பழனிசாமி>> சிறு திருத்தம் - பி.ஜே.பி. மாடல் ஆட்சியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான் ...

மேலும் >>

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் சிறை

September 30, 2022 0

புதுடில்லி,செப்.30- சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை யாக விதிக்க இந்திய தொலைத் தொடர்பு வரைவு மசோதா 2022-இன் விதி களில் வழிவகை செய்யப்பட்...

மேலும் >>

இந்திய ராணுவ வாகனத்தில் ஹிந்து அமைப்பின் கொடி

September 30, 2022 0

முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் படைப் பிரிவான என்.எஸ்.ஜி. என்ற படைப்பிரிவின் அதிகாரிகள் வாகனத்தில் ஹிந்துசேனா (ஹிந்துபடை) என்ற அமைப்பின் கொடியைக் கட்டி பணிக்குச் சென்றனர். இதுதொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  ராண...

மேலும் >>

திறந்தநிலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்

September 30, 2022 0

சென்னை,செப்.30- தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்னகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உட்பட பிற உயர்கல்வி நிறுவனங்களைபோல, திறந்தநிலை பல்கலை.யில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ...

மேலும் >>

வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக!

September 30, 2022 0

ராகுல் காந்தி குற்றச்சாட்டுகூடலூர்,செப்.30 மக்களிடையே பா.ஜனதா  வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது என்று ராகுல்காந்தி கூறினார்.கூடலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக் கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி, அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மீத...

மேலும் >>

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் : மேயர் பிரியா அறிவிப்பு

September 30, 2022 0

சென்னை,செப்.30 வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் சென் னையிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப் படுவதற்கு நிரந்தர ...

மேலும் >>

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் திருப்பம் மல்லிகார்ஜூன கார்கே போட்டி- திக்விஜய் சிங் விலகல்!

September 30, 2022 0

புதுடில்லி, செப்.30- காங்கிரஸ் கட்சியின் தலை வரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்ட...

மேலும் >>

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றினால் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர்நீதிமன்றம்

September 30, 2022 0

மதுரை,செப்.30- தழ்நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனி தர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப் பட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையைச் சேர்ந்த அய்யா,உயர்...

மேலும் >>

கம்பம் திறந்தவெளி மாநாடு ஒத்தி வைப்பு

September 30, 2022 0

2.10.2022 மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் கம்பத்தில் நடக்கவிருந்த அண்ணல் காந்தியார் பிறந்த நாள் - கர்மவீரர் காமராசர் நினைவு நாள் - சமூகநீதி - மதச்சார்பின்மை - திறந்தவெளி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படும்!- தலைமை நிலையம், த...

மேலும் >>

கருவிழிப்பதிவு அடிப்படையில் ரேசன் பொருள்கள்

September 30, 2022 0

சென்னை,செப்.30- கருவிழிப்பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட் களை வழங்கும் திட்டம் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிலவற்றில் சோதனை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெ...

மேலும் >>

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

September 30, 2022 0

ராமேசுவரம்,செப்.30-    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (28.9.2022) 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்...

மேலும் >>

இளைஞர்களின் திறமையை மேம்படுத்த புத்தாய்வு திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

September 30, 2022 0

சென்னை, செப்.30 அரசின் நிர்வாக செயல்முறையை மேம்படுத்தும் விதத் தில் இளைஞர்களின் திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தும் புத்தாய்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அனைத்து துறை களிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கும் முயற்சியாக 2 ஆண்ட...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last