சென்னை பெரியார் திடலில் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா - ஆசிரியர் கி.வீரமணி கலந்துறவாடல்கருநாடகா மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் இன்று (31.07.2022) சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின்...
Sunday, July 31, 2022
அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்
என் தந்தையார் திராவிடர் கழகத்தவர்; நானும் மானசீகமாக உங்களோடுதான் இருக்கிறேன் - அமைச்சர் சிவசங்கர்தோளில் துண்டு போட்டு நடக்கும் உரிமையை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் - அமைச்சர் சி.வெ.கணேசன்நமது இலட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை'அதை எங்கெங்கும் க...
அரசு ஊழியர்களின் முன்னேற்றத்தை முடக்கிப் போட்ட இரகசிய குறிப்பேட்டை ஒழித்தது தந்தை பெரியாரும் - 'விடுதலை'யுமே!
‘விடுதலை'யின் எதிர்நீச்சல்பற்றி காணொலிவழி - செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தொடக்கவுரைசென்னை, ஜூலை 31- அரசு ஊழியர்களின் முன்னேற் றத்தை முடக்கிப் போட்ட இரகசிய குறிப்பேட்டை ஒழித்தது தந்தை பெரியாரும் - 'விடுதலை'யுமே என்றார் திராவிடர் கழக செயலவைத் தலைவ...
நாடாளுமன்ற செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் - தயாநிதி மாறன் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் 'தஞ்சாவூர், தூத்துக்குடி, ...
உக்ரைன் மற்றும் சீன மருத்துவக் கல்லூரிகளில் படித்த இந்திய மாணவர்கள் எப்.எம்.ஜி. தேர்வுக்கு அனுமதி
புதுடில்லி, ஜூலை 31 ரஷ்ய-- உக்ரைன் போர் மற்றும் கரோனா காரணமாக உக்ரைன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்து வர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்யும் திட்டத்தை 2 மாதத்துக் குள் தேசிய மருத்த...
துணை ராணுவப் படைகளில் காலியிடங்கள்
புதுடில்லி, ஜூலை 31 துணை ராணுவப் படைகளில் 4 ஆயிரம் காலி யிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அதில், நாட்டின் 6 துணை ராணுவ படைகளில் 84 ஆயிரத்து 405 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக ஒ...
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை, ஜூலை 31 சென்னை எழும்பூரில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு ...
ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 1.31 லட்சம் பேர் பலி
புதுடில்லி, ஜூலை 31-இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்துகளில் 1.31 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கட்காரி தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி எழுத்து மூலம் அளித்த ப...
ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள்
"மலையாள மனோரமா" இதழின் கருத்தரங்கில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரைசென்னை, ஜூலை 31 கேரள மாநிலம் - திருச்சூரில், “மலையாள மனோரமா” நியூஸ் சார்பில் “இந்தியா 75” என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில், தமி...
வேதக் கல்வியை புகுத்த 2 வாரியங்களாம் ஒன்றிய அரசு முடிவு
புதுடில்லி, ஜூலை 31- இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்விக்கென ஒன்றிய அரசு சார்பிலும் மாநி...
தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது : நீதிபதிகள் பாராட்டு
சென்னை, ஜூலை 31 மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கைய...
கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை விதிகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 31 கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி...
காந்தி, படேல் பிறந்த மண்ணில் போதை வியாபாரமா? ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி, ஜூலை 31 குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராய சாவு குறித்து பாஜகவைக் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மங்களை சே...
இது என்ன நியாயம்?
*தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ர...
அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!
89 வயது தலைவர் 29 வயது இளைஞராகத் திரும்பினார்மின்சாரம்ஜூலை 30 - அரியலூர் வரலாற்றில் அதி முக்கிய நாள்! ஒரு காலத்தில் அரியலூர்ப் பகுதி கடல் பகுதியாக இருந்தது என்று புவியியல் ஆய்வறிஞர்கள் கூறுகின் றனர்.நேற்று மக்கள் கடலாக - அதிலும் குறிப்பாகக் கருஞ்ச...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்