மும்பை, ஜூன் 30- ஏழு பயணிகள் மற்றும் இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, 28.6.2022 அன்று மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீட்புப் பணிகள் நடை பெற்று வருவதாகவும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) தெரிவித்துள்ளது. இந்தியக் கடலோர காவல்படையி னரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Thursday, June 30, 2022
ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் அரபிக்கடலில் தரையிறங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment