சென்னை மண்டல திராவிடர் கழகக் கூட்டத்தில் தோழர்களின் உற்சாக முடிவுசென்னை, ஜூன் 30 'விடுதலை' ஆசிரியராக 60 ஆண்டு காலம் பணியாற்றி, அதிசய சாதனை புரிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சாதனைக்கு நன்றி தெரி விக்கும் வகையிலும், பாராட்டுத் தெரிவி...
Thursday, June 30, 2022
'விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் கழகத்தை முதலிடத்தில் நிறுத்துவோம்!
2.7.2022 சனிக்கிழமை இலால்குடி கழக கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி தலைவர்), மு.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), பி.என்.ஆர்.அரங்கந...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:பீகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லீம் கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) புதன்கிழமை இணைந்தனர். இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பி...
பெரியார் கேட்கும் கேள்வி! (707)
உலகம் நாளுக்கு நாள் கெட்ட தன்மையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. ஆதலால் உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்குத் தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் நம்பிக்கை வைப்பது - ஏன்? ஏன்?- தந்தை பெரியார...
மருத்துவ மாணவர்கள் குருதிக் கொடை வழங்கினர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் 28.6.2022 அன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற குருதிக் கொடை சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர். இ...
ஜாதி மறுப்பு இணையேற்பு
வினோதினி ஈஸ்வரி - நவசக்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை இன்று (30.6.2022) பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் உறுதிமொழி கூறி நடத்தி வைத்து சான்றிதழ் ...
மாநிலங்களவையில் குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்கள்
புதுடில்லி, ஜூன் 30- 31 சதவீத மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர் களில் 6 பேர், தமிழ் நாட் டில் இருந்து தேர்ந் தெடுக் கப்பட்டவர்கள் ஆவர். தற்போது பதவி வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரம் மற்ற...
'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!
கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்...
தருமபுரி ஆட்சியருக்கு பெரியாரின் பெண் விடுதலை எனும் நூல் வழங்கல்
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சாந்தி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும்,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளருமான கே. ஆர். குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் அசோக்குமார், தீர்த்தகிரி, குணசேகரன், ஜோதி, குமரே...
அரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்வில் சே.மெ.மதிவதனி சிறப்புரை
தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்சங்கம் சார்பில் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கழக சொற்பொழிவாளர் சே.மெ. மதிவதனிக்கு தலைமையாசிரியர் அம்பேத்கர், ஒருங்கிணைப்பாளர் நவகவி, கழக அமைப்புச்...
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள்
பேராசிரியர் மு. நாகநாதன், தான் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வழங்கினார். (29.06.2022, சென்னை)டிசம்பர் - 3 இயக்கத்தின் மாநில தலைவர் ஜி.வி.ழி.தீபக், மாநில செயலாளர் எஸ்.அண்ணாமல...
அத்துமீறும் ஒன்றிய அரசு - சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் மும்பை வீட்டில் குஜராத் மாநில காவல்துறையினர் சோதனை
மும்பை, ஜூன் 30 சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டின் வீட்டில் குஜராத் காவல் துறையினர் சோதனை நடத்தினர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ...
மோடி பிரதமரான பிறகு 8 மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய பாஜக! தெலங்கானா அமைச்சர் கே.சி. ராமாராவ் சாடல்
அய்தராபாத், ஜூன் 30- நரேந்திர மோடி பிரதமரான பிறகு, 8 மாநிலங்க ளில் பாஜக ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியிருப்பதாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.சி. ராமாராவ் கூறியுள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் குறிப்...
அரசுப் பள்ளிகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் - கல்வியாண்டு இறுதிவரை பணிநீட்டிப்பு : அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன்.30 பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று (29.6.2022) வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டு (2022-_2023) முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண் டின் இடையே வயது முதிர்வால் ஆசிரியர்கள் ஓய்வில் செ...
அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிப்பது, குடும்பங்களை அழித்துவிடும் - ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி, ஜூன் 30 அத்தியாவசிய மான பல்வேறு உணவுப்பொருட் களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது என்று சண்டிகாரில் நடந்த சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மேனாள் ...
ஆளுநரின் கதாகாலட்சேபம் 2047இல் உலக நாடுகளின் விஷ்வ குருவாக இந்தியா மாறுமாம்?
வேலூர், ஜூன் 30 2047-இல் 100ஆ-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது" என்று தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள் ளார். மேலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாக பாராட்டினார்.அகில பாரதிய சந...
பி.ஜே.பி.யின் அநாகரிக அரசியல் மராட்டிய மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முதலமைச்சர் பதவி விலகல்
மும்பை, ஜூன் 30 மகாராட்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா...
'அக்னிபத்' - ராணுவ வீரர்களின் புதிய நியமன நடைமுறையால் விளையக்கூடிய தீமைகள்
சுசாந்த் சிங்அரியானா மாநிலம் ரெவாரியில் 15-09-2013 அன்று நடைபெற்ற மேனாள் ராணுவ வீரர்களின் தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசும்போது, ஒரே தரம் ஒரே ஊதியம் என்ற ராணுவ வீரர்களின் கோரிக்கையை மிகத் தீவிரமா...
முதன்முறையாக விலா எலும்புகள் மூலம் காது குறைபாட்டை சரிசெய்து மருத்துவர்கள் சாதனை!
புதுடில்லி. ஜூன்.30 சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவர்கள் புதுமையான அறுவை சிகிச்சை ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக செய்துள்ளனர். ஆங்கிலத்தில் ”ஏர் டிபார்மிட்டி” அதாவது காது அமைப்பு பிறப்பிலேயே சரியாக இல்லாமல் இருப்பது. உட்புற...
மேகதாது அணை - தமிழ்நாடு அரசு உரிமையை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
வேலூர்,ஜூன்.30 மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 29.06.2022 அன்று நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துர...
சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்வு
சென்னை, ஜூன் 30 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டு...
கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!
சிவகங்கை, ஜூலை 30 கீழடியில் நடந்து வரும் 8ஆம் கட்ட அகழாய்வில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள் ளன. சிவகங்கை மாவட்டம் கீழடி யில் தமிழ்நாடு தொல்லியல்துறை அகழாய்வுப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. கீழடியில் 8 குழிகளும், அகரம், கொந்தகையில் த...
பாராட்டத்தக்க இளைஞரின் விடாமுயற்சி தேர்வெழுதி வனத்துறை அதிகாரியானார்
தென்காசி,ஜூன் 30- தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த குருசாமியின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27). இவர் கடைய நல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். பள்ளி படிப் பின்போது விமான தொழில்நுட்பப் பொறியாளர் (ஏரோ னாட்டிக்கல் என்ஜினீயர்) ஆக வேண்ட...
ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் அரபிக்கடலில் தரையிறங்கியது
மும்பை, ஜூன் 30- ஏழு பயணிகள் மற்றும் இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, 28.6.2022 அன்று மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீட்புப் பணிகள் நடை பெற்...
11,12ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவுக்கட்டணம் ரத்து!
சென்னை, ஜூன் 30 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக படிக்கும் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தனிக்கட்டணம் 200 ரூபாய் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்ய...
மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் தமிழ்நாடு மின்வாரியம்
சென்னை, ஜூன் 30 மின்வாரிய பணியாளர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெ...
செயற்கை நுண்ணறிவு வைத்தியர்!
அமெரிக்காவின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக், அண்மையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது. இதற்கான அல்காரித நிரலை, 'கே ஹெல்த்' என்ற தொலைவு மருத்துவ நிறுவனம் உருவாக்கியுள்ளது.கே ஹெல்தின் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ரத்த அழு...
உலகின் முதல் ஒளிச் சில்லு!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரீஷ் பாஸ்கரன் தலைமையிலான விஞ்ஞானிகள், உலகிலேயே முதல் முறையாக, ஒரு புது வகை சில்லை உருவாக்கிஉள்ளனர்.தகவல்களை அதிவேகமாக அலசும் இச்சில்லுகள், நேனோ கம்பிகள் மூலம் ஒளிக் கதிர்களை கடத்துகின்றன.மின்சாரத்திலுள்ள எலெக்ட்...
700 ஆண்டுகளுக்குப்பின் கேரளாவில் ஒரு மாற்றம்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கக்கட் பகுதியில் உள்ள சிறீ விஷ்ணுமூர்த்தி கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அக்கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.கண்ணூர் அர...
இலஞ்சம் ஒழிய
பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம்; சலுகை அதிகம்; அதனால் அவர்களுக்கு இலஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் ...
பூச்சிக் கொல்லி மருந்தை காட்டும் உணரி
சில ஆய்வுகளின்படி, அய்ரோப்பாவில் விற்கப்படும் பாதி பழங்களில் பூச்சி மருந்து நச்சு படிந்திருக்கிறது. இந்த நச்சு, பழங்களை உட்கொள்வோருக்கு பல நோய்களை, குறைபாடுகளை உண்டாக்குகிறது.ஆனால், பூச்சி மருந்து பழங்களின் மேல் படிந்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு அதி...
கடலடி நீரோட்டத்தில் மின்சாரம் தயாரிப்பு!
தீவுகளால் ஆன நாடான ஜப்பான், சுற்றியுள்ள கடலிலிருந்து மின் ஆற்றலைத் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.குறிப்பாக, கடலுக்கு அடியே இயற்கையாக ஓடும் நீரோட்டத்தின் மூலம் டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க சோதனைகளை தற்போது நடத்தி வருகிறது. ஜப்பானுக...
அறிவியல்-சில வரிச் செய்திகள் பசியைத் தணிக்கும் உடற்பயிற்சி!
உடற்பயிற்சி செய்வோருக்கு எப்படி எடை குறைகிறது? இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், உடற்பயிற்சியால், ஒரு அமினோ அமிலம், ரத்தத்தில் அதிகரிப்பதை கவனித்தனர். அது, உணவு உட்கொள்ளும் உந்துதலை மட்டுப்படுத்துகிறது. எலிச் சோதனைகளில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அ...
குடந்தையில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு
"தமிழர் தலைவர்" ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில் '60ஆயிரம் விடுதலை சந்தா' அளிக்கும் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படிகுடந்தை (கழக) மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ள 1500 விடுதலை சந...
மேட்டூரில் ‘விடுதலை' சந்தா சேகரிப்பு
நாள் 1.7.2022 வெள்ளிக்கிழமை காலை 7 மணி மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு மற்றும் கழக பொறுப்பாளர்களுடன் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கழகத் தோழர்களின் இல்லம் தேடி...
அன்பான வேண்டுகோள்!
ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியர் தொண்டினை மய்யப்படுத்தி, தமிழர்களின் பே(ா)ராயுதமாம் ‘விடுதலை' - 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா அளிப்பதாக முடி வெடுத்துள்ளோம்.தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்திக்க வரும் அருமைப் பெருமக்கள் சால்வை, பயனாடை அண...
அரியலூர் மாநாட்டிற்கு காரைக்குடியிலிருந்து தொடர் வண்டியில் பெருந்திரளாக பங்கேற்க கலந்துரையாடலில் முடிவு!
காரைக்குடி, ஜூன் 30 அரியலூர் மாநாட்டிற்கு காரைக்குடியிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் சென்று பெருந்திரளாக பங்கேற்க கலந் துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.காரைக்குடி கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நேற்று (29.06.2022) மாலை 5 மணிக்கு காரைக...
சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் அளிக்கப்பட்ட சந்தாக்கள்!
நாத்திகன், தாம்பரம் - 10 சந்தாக்கள்ப.முத்தையன், தாம்பரம் - 10 சந்தாக்கள்தே.செ.கோபால் - 10 சந்தாக்கள்பசும்பொன் செந்தில்குமாரி - 10 சந்தாக்கள்(பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்)தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் - 6 சந்தாக்கள்பொன்.மாடசாமி - 5 சந்தாக்கள்...
தமிழ்நாட்டில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி
சென்னை, ஜூன்.30 கரோனா தொற்று பாதிப்பு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் நேற்று (29.6.2022) புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 25 ஆயிரத்து 657 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கா...
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் வருகை
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக வளாகத்திற்கு வருகை புரிந்து, கல்லூரிக் கனவு பிளஸ் டூ பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார...
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு காமிரா கட்டாயம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 30 தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள், (சி.சி.டி.வி.) சென்சார் பொருத்துவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் கருத்தை கேட்ப தற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி வாகனங...
பணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம...
குரூப்-1 முதன்மைத் தேர்வு : முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூன்.30 குரூப்-1 முதன் மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்கா ணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர்.தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட...
கரோனா : 'எம்.ஆர்.என்.ஏ.' என்னும் புதிய தடுப்பூசி
புதுடில்லி, ஜூன் 30 கரோனா வுக்கு எதிரான நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை மராட் டிய மாநிலம், புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட் டிகல...
ஒன்றிய பாஜக ஆட்சியின் அவலம் ரயில்வே துறையில் காலியாக இருந்த 92 ஆயிரம் பணியிடங்கள் நீக்கம்!
புதுடில்லி, ஜூன் 30- ஆண் டொன்றுக்கு படித்த இளைஞர் களில் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சிப் பொறுப் பேற்ற பாஜகவின் ஒன்றிய அரசு, வேலை வாய்ப்புக்கான பணியிடங் களையே நீக்கி யிருப்பது படித்து முடித்த...
பங்கு சந்தை மோசடி பார்ப்பன அம்மையாருக்கு ரூ.5 கோடி அபராதம்
புதுடில்லி. ஜூன்.30 பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக் கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை ச...
குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு
சென்னை, ஜூன் 30 சமூகநலத் துறை சார்பில் குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பாக ரூ.7.32 கோடியில் 3 திட்டங்களை தொடங்க அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந் தைகள் நலனில் தமிழ் நாடு அரசு ...
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
சென்னை, ஜூன் 30 அரசினர் அய்டிஅய் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திரு...
ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கொள்ளை கரண்டி, கத்திக்குக்கூட ஜி.எஸ்.டி. வரியாம்
புதுடில்லி. ஜூன்.30 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று (29.6.2022) தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி அதிரடியாக உயர்த்த ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், ஜ...
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பம் அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஜூன் 30 உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு மேல் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இரண்டு ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்