நாட்டின் எரிபொருள் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், கரோனாவுக்கு முந்தைய நிலை யைவிட அதிகரித்துள்ளது. கரோனா தடைகள் நீக்கப்பட்டு வருவது, எரிபொருள் விலை மேலும் அதிகரிக்ககூடும் எனும் எதிர்பார்ப்பு ஆகியவை காரண மாக, இம்மாதத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.
Wednesday, April 6, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment