மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாய நுழைவுத் தேர்வா? முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை பல்கலைக்கழக மானியக் குழு தான் தேர்வு செய்வதா? திருவாரூர், மார்ச் 31 இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்...
Thursday, March 31, 2022
திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மறைவு
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்ஒன்றிய கழக தலைவர் அல்லூர் இரா.பாலுவின் தாயார் மருதம்பாள் (அகவை 96) அவர்கள் 30.3.2022 மாலை 4மணியளவில் மறை வுற்றார். அம்மையாரின் இறுதி நிகழ்வு 31.3.2022 பிற்பகல் 3 மணியளவில் நடை பெற்றது. தொடர்புக்கு-9487536509. - - - - - ...
2.4.2022 சனிக்கிழமை அறந்தாங்கி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல்
அறந்தாங்கி: மாலை 4 மணி * இடம்: கீரமங்கலம் * தலைமை: பெ.இராவணன் (மண்டல தலைவர்) * முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), க.முத்து (மாவட்ட செயலாளர்) * பொருள்: நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை நடைபெறும் பிரச்சார பெரும் பயணத்திற்கு தலைமை ஏற்று புதுக்கோட்...
தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்
வடசென்னை திராவிடர் கழகம், மங்களபுரம் பகுதி தோழர் ஆ.பாஸ்கரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை ரூ. 500/-ய...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்