வடலூர் பார்வதிபுரத்தில் 28.11.2021 அன்று வடலூர் நகர கழக செயலாளர் இரா.குணசேகரனின் தந்தை மறைந்த சி.இராசகோபால் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி தலைமை தாங்கினார்...
Tuesday, November 30, 2021
வடலூர் நகர கழக செயலாளர் இரா.குணசேகரனின் தந்தை மறைந்த சி.இராசகோபால் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரையாற்றினார்
விடுதலை சந்தா திரட்டும் பணி கோவையில்...
* "நவ 28, மாலை 3 மணி" தமிழர் தலைவர் 89ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாளை முன்னிட்டு கழக ஏடுகள் சந்தா திரட்டும் பணி யில் இரண்டாம் நாளாக வட வள்ளி பகுதி திமுக தோழர் பால்குட்டியை மாவட்ட கழக இளைஞரணி தலைவர் திராவிடமணி அவர்களும், பெரியார் புத்தக நிலையம் பொறு...
கோவை திராவிட நாற்றுகளுக்கு இயக்க வெளியீடு அளித்து பாராட்டு
கோவையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்ற திராவிட நாற்றுகள் மாணவர் தோழர் நவின், பிர வின், ஆகியோரை அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி மற்றும் பெரியார் புத்தகம் நிலையம் பொறுப்பாளர் அ.மு.ரா...
ஏட்டுத் திக்குகளிலிருந்து
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: · நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா இரு அவைகளிலும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. எந்த விவாதமும் நடத்தாமல் மசோதா நிறைவேற்றப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்...
பெரியார் கேட்கும் கேள்வி! (526)
திரவுபதி நம் கடவுளாம். அவள் அய்ந்து புருடன் போதாதென்று ஆறாவது புருடன் பேரில் ஆசைப்பட்டவள் என்பது கதையாகும். நம் வீட்டில் நமது தங்கை யாராவது அப்படி இருந்தால் நாம் அவளை கும்பிடுவோமா? கிருட்டிணன் ஆயிரமாயிரம் வைப்பாட்டிகளுடையோன்; ஊரான் மனைவியை அனுபவி...
3 வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
புதுடில்லி,நவ.30- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கியது. மக்களவை கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்பின், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. ...
தமிழர் தலைவர் பிறந்தநாளில் விடுதலை சந்தாக்கள் பரிசளிக்க அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், நவ.30- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 28.11.2021 ஞாயிறு மாலை 4 மணியளவில் அரியலூரில் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடை பெற்றது. மண்டல இ.அ.செயலாளர் பொன்.செந்தில் குமார் கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் ச...
பெண்களின் முழுமையான பங்களிப்புடன் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்
தந்தை பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" நூல் அறிமுக விழா மும்பை,நவ.30- மும்பை பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் நூல் அறிமுக விழா - 28.11.2021 ஞாயிறு மாலை 6 மணி அளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்