தஞ்சாவூர், ஆக.11 தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் (68 பள்ளிகள்) ஏழு முக்கிய கோரிக்கைகள் தஞ்சாவூர் - வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கத் தலைவர் ச.சித்தார்த்தன் அளித்தார். உடன் தனியார் பள்ளிகள் சங்கத் துணைத் தலைவர்கள் ஆ.கருணாநிதி, எல்.லாரன்ஸ் ஆகியோர் இருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்,தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஏற்கெனவே இக்கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழர் தலைவரிடம் அச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
Wednesday, August 11, 2021
Home
கழகம்
தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் கோரிக்கைகள் அளிப்பு
தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் கோரிக்கைகள் அளிப்பு
Tags
# கழகம்
புதிய செய்தி
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்த வேண்டும்
முந்தைய செய்தி
ஈரோடு: தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என முறையாக அழைக்கப்பட்டு தந்தை பெரியார் படம் மாட்டப்படுமா?
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment