பெரியார் உலகம் - களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர், வாரீர்! என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பெரியார் உலகம் - ஒரு திராவிட அறிவியல் உலகம். தலைமுறைகளைத் தாண்டி, ...
Tuesday, August 31, 2021
பெரியார் உலகம்: களப்பணியாளர்களாக மாறி, கச்சிதமாக வாகை சூடுவோம் வாரீர்! வாரீர்!!
‘‘பெரியார் உலகம்'' அமைக்கத் தேவைப்படும் தமிழ்நாடு அரசு அனுமதி ஆணையை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் நேரில் நன்றி!
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலகம்' என்ற தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணை...
அறிகுறிகளை காட்டாத கருப்பைப் புற்றுநோய்
இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய்ப் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோய் போல பெண்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் இந்த கருப்பை புற்...
பாராட்டுக்குரிய பெண் தொழில் முனைவோர்!
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கிராமப்புறத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து, இணையம் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பட்டதாரிப் பெண் ஒருவர் சம்பாதித்து சாதனை புரிந்து வருகிறார். தா.பழூர் அடுத்த கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் அழ...
நம்பிக்கை அளிக்கும் விருது
மாற்றங்கள் மிக அரிதாகத்தான் நிகழ்கின்றன. திருநர் சமூகம் குறித்து மக்கள் மனங்களில் புரிதலை ஏற்படுத்தும் நோக்குடன் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட விருது அப்படியொரு அரிதான மாற்றம்தான்! திருநர் சமூகத்தினருக்காக ...
கலைஞருடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்!
கலைஞர் உருவாக்கிய வரலாற்றை அசைக்கவோ- மாற்றி எழுதவோ யாராலும் முடியவில்லை! அமெரிக்க தி.மு.க. சார்பில் நடைபெற்ற மெய்யிணைக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஆக.31 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஏன் இன்றைக்கும் போற்றப்படுகிறார்? அவர் உரு...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்