வல்லம், செப். 30- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட் டது. 17.9.2020 அன்று பாலி டெக்னிக் வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா மாலை அணிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி பாலிடெக்னிக் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தந்தை பெரியாரின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை, வைக்கம் வீரர் தந்தை பெரியார், தந்தை பெரியாரின் சமுதாய தொண்டு, பெண்ண டிமை ஒழித்த தந்தை பெரியார் ஆகிய தலைப்புகளில் இப்பாலிடெக்னிக்கின் துறைத் தலைவர்கள் கூகுள் மீட் செயலி வாயிலாக மாணவர்களுக்கு உரையாற்றினர்
Wednesday, September 30, 2020
பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா
Tags
# கழகம்
புதிய செய்தி
தேசிய ரத்ததான தினம்
முந்தைய செய்தி
மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா மலாக்கா மாநகரில் பெரியார் மய்யம் திறப்பு
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment