ஒரத்தநாடு விடுதலை வாசகரும்,காங்கிரஸ் கட்சி பிரமுகருமான கக்கரை மனோகரன் அவர்களின் வாழ்விணையர் மா.சற்குணம் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் (30.07.2020) அவர் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
Thursday, July 30, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment