மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்புதுடில்லி, மே 31 கரோனாவை கட்டுப்படுத்து வதற்காக தொடர்ந்து 4- ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (31.5.2020) முடிவடைய இருந்தது.இதற்கிடையே கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட் டிக்க...
Sunday, May 31, 2020
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் "விடுதலையின் விளைச்சல்" சிறப்புக் கூட்டம் (காணொலி) 'விடுதலை' இல்லை என்றால் நம் இனத்துக்கு விடுதலை இல்லை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரைதஞ்சாவூர், மே 31 30-.05.-2020 சனி மாலை 6.45 முதல் 8.45மணி வரை காணொலி வழியாக 2020- ஜுன்.1, 86-_ஆம் ஆண்டில் விடுதலை "விடுதலையின் விளைச்சல் "சிறப்புக் கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர்...
கடலூரில் நிவாரண உதவிகள்
'கரோனா' ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கழகச் செயலாளர் தென். சிவக்குமார் நிவாரண உதவிகளை வழங்கினார். நூற்றுக்கணக்கானவர்கள் பயன் பெற்றனர். கடலூர், வன்னியர் பாளையம், அழகிய நத்தம் பகுதி மக்களுக்கு கழகத்தின் உதவி சென்றடைந்தது. ...
புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால் கரோனா பாதிப்பு பெரிதாகாமல் தவிர்த்திருக்கலாம்
பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு அறிக்கைபுதுடில்லி, மே 31- கரோனா வைரஸ் பர வலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊர டங்கு கொண்டு வருவற்கு முன்பே, புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கரோனா வில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்படு வத...
மகளிர் கல்வி மேம்பாட்டிற்கான இலவச இணைதள சேவை
சென்னை, மே 31- இந்தியாவின் முன்னணி பெண்கள் பராமரிப்பு பிராண்டான விஸ்பெர் அதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று மொபைல் ஷாலாஅய் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் போது இலவச கல்வியை வழங்கும் ஒரு முயற்சியாகும். ...
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தன்னுடைய 57ஆவது பிறந்த நாள் (31.05.2020) மகிழ்வாக ரூ 1000 விடுதலை வளர்ச்சி நிதியாக அளித்தார். நன்றி! வாழ்த்துகள்! ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. ஏனைய இடங்களில் ஜூன் 8 முதல் வர்த்தக வளாகங்கள், உணவு விடுதிகள் திறக்க படிப்படியாக அனுமதிப்பு.டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு...
தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 5
பிராமணியத்திற்கு இரட்டை அடி. ராஜாஜி பதவி இழந்தார், வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்ததுதமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு த...
கரோனா விழிப்புணர்வு பிரச்சாரக் குழுவினருக்கு பாராட்டு
குறிஞ்சிப்பாடி அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் கோவி.கிருட்டிணமூர்த்தி, ரிதம் ஆர்க்கெஸ்ட்ரா தமிழழகன் ஆகியோர் கரோனா விழிப்புணர்வுக் குழுவாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொற்று நோய்த் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தனர்....
விடுதலை நாளிதழை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம்!
அகவை 86 காணும்அறிவாயுதத்தைஅனைவரிடத்திலும் கொண்டுசேர்ப்போம்!ஆரியம் விதைத்திட்ட அடிமைவாழ்வினைஅடியோடு வீழ்த்திடஅறிவுலக ஆசான் அடையாளம்காட்டிய போர்வாள் !தமிழினத்தின் தலையெழுத்தைமாற்றிக் காட்ட தமிழர் தலைவர் தம்கரம் சேர்ந்த அறிவாயுதம்!மின்மினிகளாய் நாளேடு...
விடுதலை வாசகர் சங்கிலி - குவியும் வாசகர்கள்
வணக்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 22.5.2020 அறிக்கையில் அறிவுறுத்தியபடி விடுதலை வாசகர்களை அதிகப் படுத்தும் செயல்பாட்டில் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி விடுதலை மி...
விடுதலையின் வீர வரலாறு
பேராசிரியர் நம்.சீனிவாசன்மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பாக இணைய வழிக் காணொலி கருத்தரங்கம் 25.05.2020 திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம், தொழில்...
மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரிப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 31 மோடியின் ஓராண்டு கால ஆட்சியில் மத, பிரிவினைவாத வன்முறைகள் அதிகரிப்பு என காங்கிரஸ் கட்சி குற்றச் சாட்டு.காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகி யோர் நேற்று (30.5.2020)...
அந்நாள்...இந்நாள்...
உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்1981 - இலங்கையில் யாழ். பொது நூலகம் எரிப்பு ...
எச்சரிக்கை
உலக அளவில் கரோனா பாதிப்பு 61,60,455. உயிரிழப்பு 3,71,007.இந்தியாவில் பாதிப்பு 1,82,414. உயிரிழப்பு 5185.தமிழ்நாட்டில் பாதிப்பு 21,184; உயிரிழப்பு 163. நேற்று ஒரு நாளில் 938 பேர் பாதிப்பு.சென்னையில் பாதிப்பு 13,995; உயிரிழப்பு 122. ஒரே நாளில் தொற்று...
செய்தித் துளிகள்....
* பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து தஞ்சை - கண்டியூரில் விவசாயிகள் வயலில் நின்றபடியே ஆர்ப்பாட்டம்.* ஆயுர்வேத சானிடைசர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.* லடாக் எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் பேச்சு...
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
வழிபாட்டு இடங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடைசென்னை, மே 31 மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வு களுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.இன்றுடன் 4- ஆவது கட்ட ஊர டங்கு நிறைவடையும் நிலை...
ஒற்றைப் பத்தி - வரலாற்றுச் சுவடு
தந்தை பெரியார், டாக்டர் வரத ராஜூலு நாயுடு, ஆர்.கே.சண்முகம், திரு.வி.கலியாணசுந்தரம், ந.தண் டபாணிப் பிள்ளை முதலியோர் கூடி, ஒரு முக்கிய முடிவுக்கு வந்தனர்.‘நமக்குள் அரசியல் பிரச்சி னையில் வெவ்வேறு கருத்து இருந் தாலும், சமூக சமத்துவத்தில் ஒரே கருத்துள்...
Saturday, May 30, 2020
நாடெங்கும் பரவட்டும் விடுதலை!
நாடெங்கும் பரவட்டும் விடுதலை! அப்படிப்பட்ட மானுடத்தை வாழ்வித்திடும் உயர்ந்த பயன்மிகுந்த பகுத்தறிவு பரப்பும் நோக்கத்துடன் தந்தை பெரியார் நடத்திவந்ததும், அவரது உள்ளத்து உணர்வின் உரை வடிவானதுமான விடுதலை ஏடு, இன்று பெரியாரின் சீடரும், திராவிடர் கழகத் த...
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தீண்டாமை ஷேமகரமானது என்று சொன்ன மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை அவமதித்த புஷ்கர் கோவில் நிர்வாகத்தினர், பெண் பத்திரிக்கையாளரைப் பற்றி கேவலமாகப் பொது வெளியில் பேசிய எஸ்.வி.சேகர், ஹைகோர்ட...
பால் தரமுடியாதா
ராமன் வழக்கம் போல அன்று காலை பால் வாங்க கடைக்குப் போனார். வரிசையில் நின்று அவன் முறை வந்ததும் 200 மி.லி. பால் வாங்கினார்.உடனே வாங்கிய பாலைக் கீழே ஊற்றிவிட்டு மீண்டும் வரிசையில் நின்றார்.பால்காரர் மீண்டும் பால் கொடுத்தார். ராமன் மீண்டும் பாலைக் கீ...
விளைநிலங்களைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்
ஜியோ டாமின் பூவுலகின் நண்பர்கள்கொரோனா தொற்று பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விளைநிலங்களில்...
என்ன செய்யவேண்டும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை
மூத்த கல்வியாளர்கள் சொல்வதென்ன?என்னதான் ஆச்சு தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு? 10 ஆம் வகுப்புத் தேர்வு தேதிகளை அறிவிப்பதும், அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்த பின், அந்த அறிவிப்பைப் பின்வாங்கி, மாற்றுத் தேதியை அறிவிப்பதுமாக இதுவ...
மாணவர்கள் படிக்கிறார்கள்...
இதுவரை எனக்குப் புத்தகங்கள்படிக்கும் பழக்கம் இல்லை. கைபேசியைப்பயன்படுத்தியும், இணையத்தைப் பயன்படுத்தியும் படித்துக் கொண்டு இருந்தேன். இந்நிலையில் கொரானா தொற்றின் காரணமாக ஊரடங்கு விடப்பட்ட இந்த 21 நாட்களில், அப்பாவின் அறிவுறுத்தலினால் புத்தகங்கள் பட...
அப்படி என்ன காரணம்
விடுதலை ஏட்டை உடனுக்குடன் படித்து நாட்டு நடப்பையும், சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளையும் சுடச்சுடத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் சுப்புரத்தினத்துக்கு அவ்வளவு ஆவல்!விடுதலை படித்து முடிக்கையில், பெரியார் சுற்றுப் பயணத் தேதிகளையும் ஒரு தடவை படித்து...
ராஜாஜியின் கூற்றுக்குத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் தினமணி ஆசிரியர்!
தமிழ், தனித்தியங்க வல்லது. பிணத்தைச் சுமந்து கொண்டு நடக்க முடியுமா? பார்ப்பனர்களே கைவிட்ட செத்த மொழியைத் தமிழ் சார்ந்து நிற்குமா?ஆனால், 17.5.2020 தினமணியின் 'தமிழ்மணி' என்ற பக்கத்தில், 'இந்த வாரம்' எனும் பகுதியில் தினமணி ஆசிரியர், ‘கலாரசிகன்’ எனும்...
காலந்தோறும் விடுதலை
துணிந்து இறங்கி விட்டோம்! எனவே, திராவிட மக்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர் போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமாகும் தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது...
காட்மேன் டிரைலர் பார்த்துக் கதறுவது ஏன்
ஜீ5 என்றொரு ஊடக நிறுவனம் (OTT), தான் வெளியிடப்போகும் ‘காட்மேன்’ என்ற தமிழ் இணையத் தொடருக்கான முன்னோட்டத்தை (Trailer) இரு நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அவ்வளவு தான்... பார்ப்பனர்கள் தங்கள் சிண்டைத் தாங்களே பிடித்துக் கொண்டு குய்யோ முறையோ என்ற...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்