டில்லி கலவரத்தின் போதுமும்பை, பிப்.29 டில்லியில் கலவரம் நடந்தபோது, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை எங்குமே பார்க்க முடியவில்லை. அவர் எங்கு சென்றிருந்தார் என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள் ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 70 நாட்களுக்கும் ம...
Saturday, February 29, 2020
எச்சரிக்கை மதவாரியாக மக்களைப் பிரிக்கும் வாக்கு வங்கி அரசியல்
டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தொடங்கிய கலவரம் அடுத்தடுத்து, 4 நாட்களாக நீடித்தது. இதில், 3ஆவது நாளான செவ்வாய்க் கிழமை மட்டும் டில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 7,500 அழைப்புகள் உதவி கேட்டு வந்ததாகத் த...
மோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி
கபில்சிபல் காட்டம்புதுடில்லி. பிப். 29 தலைநகரில் நடைபெற்ற வன்முறை குறித்து அறிந்துகொள்ள மோடிக்கு 69 மணி நேரம் தேவைப்பட்டு உள்ளது... அதற்கு நன்றி என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கிண்டலடித்துள்ளார்.மத்திய அரசு அமல்படுத்தி உள்ள சிஏஏக்கு எதிராக ...
டில்லி முஸ்லிம்களை கொன்று குவிக்க 5 நிமிடம் போதும் இந்து ஆர்மி தலைவர் மிரட்டல்
வேடிக்கை பார்க்கும் காவல்துறைபுதுடில்லி, பிப்.29 தலைநகர் டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றினால், அங்குள்ள முஸ்லிம்களை கொன்று குவித்து விடு வோம் என்று ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான, இந்து ஆர்மி அமைப் பின் தலைவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத...
Thursday, February 13, 2020
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய தீர்மானம்
நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது *தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடரவேண்டும் *ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் *பொது சுகாதாரத் துறையை ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு போகக்க...
Friday, February 7, 2020
நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா
பிரியங்கா காந்தி கேள்விபுதுடில்லி, பிப்.7 காஷ்மீரில் அரசியல் தலை வர்கள் 6 மாதங்களாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட் டுள்ளது குறித்து, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு தகுதி கடந்...
இங்கிலாந்திலும் துருநாற்றம் வீசும் இந்தியாவின் - ஜாதி
குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஷாதி டாட் காம் என்னும் இணையதளத்தை நடத்திவருகிறது. இந்த இணையதளம் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தங்களுக்குத் தேவையான மணமகனையோ, மணமகளையோ தேடப் பெரிதும் உதவி புரிவதாகவும், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும்...
தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடைநிற்றல் என்ற அவலம்
இதற்கான காரணம் என்ன?கல்வித் திட்டம் குறித்து மறு சிந்தனை தேவை!தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடை நிற்றல் என்ற அவலம்; இதற்கான காரணம் என்ன? கல்வித் திட்டம்குறித்து மறு சிந்தனை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய...
Thursday, February 6, 2020
இன்னும் கல்வி ‘‘ஒத்திசைவுப் பட்டியலில்''தான் - மத்தியப் பட்டியலில் அல்ல
இந்த நிலையில் ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவேண்டும்!கல்வி மத்திய - மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலையில், ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி இரு மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவே...
Tuesday, February 4, 2020
கொலைகாரர்கள் தயாரிக்கப்படுகிறார்களா
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி நாட்டை பிரிக்கும் மக்களை இப்படித்தான் சுட்டு தள்ள வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் தெரிவித்துள்ளார். இவர் முசாபர்நகர் கலவரத்தில் இஸ்லாமியர் களின் வீடுகளை கொளுத்தியவர் என்று குற்றஞ...
நீட்' தேர்வும் - கரோனா வைரசும் தமிழக அரசே, எளிய மக்களின் கல்விக் கண்களைக் குத்தாதே
‘‘திறனறி கேள்விகள்'' எனும் மற்றொரு பேரிடியை இறக்காதே!‘நீட்'டின் கொடூரத்தால் இந்தியாவில் மருத்துவக் கல்வி கிடைக்காது என்ற நிலையில், சீனாவுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ‘கரோனா' வைரஸ் நோயின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டி, ‘...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்