கோயம்புத்தூர், மே 28 எச்.டி. எப்.சி வங்கி, தனது மூத்த குடிமக்கள் பராமரிப்பு நிலை யான வைப்புகளில் 0.25% அதிக வட்டி விகிதத்தை வழங் குவதாக அறிவித்துள்ளது
புதிய மற்றும் புதுப்பிக் கப்பட்ட எஃப்.டி.களில் உட னடி நடைமுறைக்கு இந்த சலுகை பொருந்தும். வழங்கப் படும் 0.25% கூடுதல் வட்டி, தற்போதுள்ள 0.50% அதிக வட்டி விகிதத்திற்கு மேல் மற் றும் அதற்கு மேல் உள்ளது.
இந்த சலுகையின் மூலம், மூத்த குடிமக்கள் 6.5% வட்டி விகிதத்தில் எஃப்.டிஅய் பதிவு செய்யலாம் என எச்.டி.எஃப்.சி வங்கியின் குழுத் தலைவர் எஸ் சம்பத்குமார் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment