வெட்கக்கேடு!
சீடன்: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இதுவரை 1.59 லட்சம் பேர் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி!
குரு: பனிக்காலம் போன பின், வெயில் காலம் வந்த பிறகு இந்தப் பனி லிங்கம் எங்கே போனது என்ற சிற்றறிவுகூட இல்லாமல், ‘‘பனி லிங்கம், பனி லிங்கம்’’ என்று ஏமாற்று வேலைக்கு ஓர் அரசாங்கமே பின்னணியில் இருக்கிறது என்பது வெட்கக்கேடு அல்லவா, சீடா!
Monday, July 8, 2024
Tags
# குரு - சீடன்
About Viduthalai
குரு - சீடன்
Labels:
குரு - சீடன்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment