அமித்ஷா சொன்னது யாருக்குப் பொருந்துகிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

அமித்ஷா சொன்னது யாருக்குப் பொருந்துகிறது?

featured image

2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின் போது அமித்ஷா மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘‘ராகுல் காந்தி தேர்தல் முடிந்த பிறகு நேராக இத்தாலி சென்றுவிடுவார், அங்கிருந்து ஸ்பெயின் செல்வார், பிறகு ரஷ்யா, ஆஸ்திரியா என்று டூர் அடிப்பார், தனது தேர்தல் தோல்வியை மறப்பதற்காக அவர் செல்வார், அதற்கான டிக்கெட் எல்லாம் போட்டு வைத்துவிட்டார்‘‘ என்று கூறினார்
ஆனால், உண்மை என்னவென்றால், மோடி தேர்தல் முடிந்து பதவியேற்ற சில நாள்களில் இத்தாலி சென்றார். அதன் பிறகு தற்போது ரஷ்யாவில் இருக்கிறார். அதற்கடுத்து ஆஸ்திரியா செல்கிறார். அமித்ஷா, மோடி என்று சொல்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தி என்று சொல்லிவிட்டார்போலும்!

No comments:

Post a Comment