தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழர் தலைவர்

கேரள மாநிலம் வைக்கம் சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, வைக்கத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளையும் கூறினார்.

No comments:

Post a Comment