அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்

featured image

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இரா.செந்தூர்பாண்டியன். பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, விஜயகுமார் (10.6.2024)

No comments:

Post a Comment