கலவரம் செய்தால்தான் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

கலவரம் செய்தால்தான் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியுமாம்!

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்
நயினார் நாகேந்திரன் உறவினர்கள், பா.ஜ.க.வினரை மதிக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு
– இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் உடையார் மற்றும் நெல்லை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஒலிப்பதிவு (ஆடியோ) வெளியாகி பரபரப்பு!

No comments:

Post a Comment