தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

தோழர் ஆசிரியர் கோ.லோகநாதன் தான், எழுதி வெளியிட்டுள்ள ”ஆர்.எஸ்.எஸ். – பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி – உண்மையும், மாயையும்” எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தோழர் சுந்தரராமன். (பெரியார் திடல், 5.6.2024)

No comments:

Post a Comment