செந்துறையில் நடைபெற்ற த.ம.சிந்தனைச்செல்வன்-ப.திவ்யா இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

செந்துறையில் நடைபெற்ற த.ம.சிந்தனைச்செல்வன்-ப.திவ்யா இணையேற்பு விழா

featured image

செந்துறை, மே 14- செந்துறை இராஜ லெட்சுமி திருமணக் கூடத்தில். 13.05.2024 அன்று காலை 10 மணியளவில், மாவட்ட கழக காப்பாளர் இலங்கைசேரி
சு.மணிவண்ணன் – தமிழரசி ஆகியோரின் மகன் சிந்தனைச் செல்வன், – தாமரைக்குளம் பன் னீர் செல்வம் – சுமதி ஆகியோ ரின் மகள் ப.திவ்யா ஆகியோ ரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் மணவிழாவுக் குத் தலைமையேற்று நடத்தி வைத்தார். தமிழ்நாடு போக்குவ ரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. சா.சி. சிவசங்கர் மணவிழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங் கினார்.

செந்துறை சா. இராசேந் திரன் விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் வாரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், திமுக மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர் ச.அ.பெரு நற்கிள்ளி, பெரியார் பெருந் தொண்டர் புலவர் வை.நாத் திகநம்பி, தலைமைகழக அமைப் பாளர் க.சிந்தனைச்செல்வன், பகுத்தறிவா ளர் கழக மாநில அமைப்பாளர் தங்க. சிவமூர்த்தி, மாவட்ட செயலாளர் மு.கோபால், பொதுக்குழு உறுப்பினர்
சி.காமராஜ். செந்துறை மதியழ கன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

திமுக செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ.செல்வ ராஜ், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எழில்மாறன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்.கடபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், மாவட்ட துணை தலைவார் இரா. திலீபன், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலாளர் இரத் தின.இராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்ச்செல் வன், ஒன்றிய செயலாளர் இராசா. செல்வக்குமார், ஒன் றிய அமைப்பாளர் சோ.க. சேகர், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர்கள், ஆ. இளவழகன், கோ.கோபால், தொழிலாளரணி பொறுப்பா ளர்கள் வெ. இளவரசன், சி. கருப்புசாமி, மாவட்ட இளை ஞரணி பொறுப்பாளர்கள், க. கார்த்திகேயன். லெ.தமிழரசன். க. செந்தில், சி. சிவக்கொழுந்து அரியலூர் ஒன்றிய தலைவர். த.செந்தில் ஒன்றிய செயலாளர். தியாக.முருகன் ஆண்டிமடம் செயலாளர். கோ. பாண்டியன் ஒன்றிய அமைப்பாளர். மா.கருணாநிதி ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர். இரா. இரா மச்சந்திரன் தா.பழூர் ஒன்றிய தலைவர். க.சிற்றரசு திருமானூர் ஒன்றிய தலைவர். பெ.கோபி நாதன் ஒன்றிய செயலாளர். சு.சேகர் திருமானூர் நகர தலைவர். ப. இளங்கோவன் செந்துறை நகர தலைவர். பெரியார் பெருந்தொண்டர் வை. சுந்தரவடிவேல், ஆசிரியர் இரா. இராசேந்திரன் ப.க.த.சுப் ராயன் மற்றும். தோழர்களும். உறவினர்களும் திரளாக பங் கேற்றனர். நிறைவில் மணமகன் த.ம. சிந்தனைச்செல்வன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment