பூ.பெரியசாமி படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

பூ.பெரியசாமி படத்திறப்பு - நினைவேந்தல்

மும்பை, மே 10- மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தந் தையார் பூ.பெரியசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மும்பை தாராவி குறுக்கு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு பள்ளியில் 05/05/2024 அன்று மாலை 7-00 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மும்பை பகுத்தறி வாளர் கழகத் தலைவர் அ. இரவிச் சந்திரன் தலைமை வகித்தார், மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகச்செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர திமுகவைச் சார்ந்த என்.வி.சண்முக ராசன், முலூண்ட் ஆ.பாலசுப்பிர மணியன் சிவா நல்ல சேகரன், சோ.ஆசைத்தம்பி, ம.இராசசேகர் தொ.காமராசு முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கழகத் தோழர் பெரியார் பாலா அனைவரையும் வரவேற்றார், உருவப்படத்தை லெமூரியா அறக்கட்டளை நிறு வனர் சு.குமணராசன் திறந்து வைத் தார்.
விழித்தெழு இயக்கத் தோழர் உ.பன்னீர்செல்வம், காரைஇரவீந் திரன், க. வளர்மதி, வனிதா இளங் கோவன், தா.செ.குமார், கே.சிவன் பாண்டியன், சி.பாண்டியன் மும்பை திராவிடர் கழகத்தலைவர் இ. அந்தோணி ஆகியோர் இரங் கலுரையாற்றினர்.

நிகழ்ச்சியில் க. இராசன், கா. சூசை மணி, பூ.சு.அழகுராஜா, ரா.சுரேசுகுமார், எம்.இராமன், க.உமா, க. அறிவுமதி, க.எழில்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இறுதியில் மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் நன்றி கூறினார்.

குறிப்பு: இந்தப் படத்திறப்பின் நினைவாக “விடுதலை” இதழ் வளர்ச்சிக்கு ரூ1000/- நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment