24.05.2024 காலை 11.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

24.05.2024 காலை 11.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

விடுதலை நாளிதழ் சந்தா சேர்த்தல் தொடர்பாக தலைமைக் கழகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.
கலந்துரையாடல் கூட்டம் 24.05.2024 அன்று காலை 11.00 மணி அளவில் சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி அவர்களின் “யாழகம்” இல்லத்தில்* நடைபெற உள்ளதால், அனைத்து கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துரையாடல் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள கனிவுடன் வேண்டுகிறோம்.

அன்புடன்…
இரா. புகழேந்தி, மாவட்ட கழக தலைவர், சிவகங்கை)
பெரு.இராசாராம், (மாவட்ட கழக செயலாளர், சிவகங்கை)

No comments:

Post a Comment