100 விடுதலை சந்தா வழங்கிட தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

100 விடுதலை சந்தா வழங்கிட தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

featured image

தாராபுரம், மே 12- 11.5.2024 அன்று 11:30 மணிக்கு மாவட்டத் தலைவர் கிருஷ் ணன் இல்லத்தில் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையில் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன் முடி, மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் ஜெ. தம்பி பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

➡️பொதுக்குழு உறுப்பினர் கள் கணியூர் கி.மயில்சாமி, அலங்கியம் கே.என். புள்ளி யான், தாராபுரம் வழக்குரைஞர் நா. சக்திவேல், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் மா.தங்க வேல், மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் நா. செல்வராஜ், உடுமலை பக தோழர் த. முருகேசன், தாராபுரம் பக தோழர்கள் பு.முருகேசு, மு.மாரிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் மா. முத்தரசு, தாராபுரம் நகர இளைஞரணி செயலாளர் ஆ.முனிஸ்வரன் உடுமலை மா.தமிழ்நிலவன் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது

➡️தாராபுரம் நகரக் கழகத் தோழர் வழக்குரைஞர் எ.முரு கேசன் அவர்களின் மறை விற்கும் மடத்துக்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் கு. முருகானந்தன் தாயார் அவர் களின் மறைவிற்கும் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

➡️24-3-2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது

➡️உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு ஏடான விடுதலைக்கு தாரா புரம் கழக மாவட்ட சார்பில் 100 விடுதலைச் சந்தாக்களை திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது

➡️சுயமரியாதை இயக்க நூற் றாண்டுவிழா- குடிஅரசு ஏடு நூற்றாண்டுவிழா கூட்டங் களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் துங்காவி தி.வெங்கடாசலம், மாவட்ட பகசெயலாளர் தாரா புரம் பு. முருகேசு, மாவட்ட பக துணைத் தலைவர் உடு மலை த.முருகேசன், மாவட்ட பக துணைச் செயலாளர் வெள்ளகோவில் பெரியார் ஜெகன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் கணியூர் கி.இளந்தென்றல், மாவட்ட இளைஞரணி செயலாளர் உடுமலை மா.தமிழ் நிலவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலை வர் பரத் (எ) கு.பொன்னரசு, மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் தாராபுரம் மா. பழனிச்சாமி மடத்துக்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ. சதீஷ்குமார் ஆகியோர் புதிய பொறுப்பாளராக நியமிக்கப் பட்டது.

No comments:

Post a Comment