அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

அறிவிப்பு

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான, ‘பெரியார் 1000’ இணையவழித் தேர்வு 2024 பிப்ரவரி 16 , 17 , 18 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தோழர்களின் முயற்சியும், மாணவர்களின் ஆர்வமும் ,பெற்றோர்களின் ஈடுபாடும், பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியன.

தேர்வு எழுத மாணவர்கள் பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர் . தேர்வுத் தேதியை நீட்டித்துத் தருமாறு பல்வேறு தரப்பினர் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 25 .02 .2024 வரை தேர்வு எழுத அனுமதி வழங்குகிறது.

மாணவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்; கழகத் தோழர்கள் ஊக்கமுடன் பரப்புரை நிகழ்த்தட்டும்.

No comments:

Post a Comment