நாள்: 28.2.2024 காலை 9 மணி முதல்
இடம்: மகாதேவ் தேசாய் அரங்கம், காந்தி பவன்,
குமார் பார்க் கிழக்கு, பெங்களூரு
தொடங்கி வைப்பவர்: சதீஷ் ஜாரகிகோலி,
கருநாடக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர்
பங்கேற்பு: பேராசிரியர் நரேந்திரநாயக், தலைவர்,
இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு
பகுத்தறிவாளர்கள், அறிஞர் பெருமக்கள்
பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.
“பாலின சமத்துவத்தின்கீழ் தந்தைபெரியாரின் பகுத்தறிவு” தலைப்பில் உரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
Tuesday, February 27, 2024
Home
நடக்க இருப்பவை
இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு
இந்திய பகுத்தறிவு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ஒரு நாள் மாநாடு
Tags
# நடக்க இருப்பவை
About Viduthalai
நடக்க இருப்பவை
Labels:
நடக்க இருப்பவை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment