இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேனாள் தலைவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான தா.பாண்டியன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை முகப்பேர் இளங்கோ நகரில் ( தா.பாண்டியன் இல்லம் அருகில்) அவரது உருவப்படத்திற்கு 26-02-2024 திங்கட்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.. இளவரசன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, அம்பத்தூர் அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, இ.கம்.க.அம்பத்தூர் நகர தலைவர் விஜயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tuesday, February 27, 2024
தோழர் தா.பாண்டியன் நினைவு நாள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment