தென்காசி மாவட்ட கழக மகளிரணி - மகளிர் பாசறை சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

தென்காசி மாவட்ட கழக மகளிரணி - மகளிர் பாசறை சந்திப்பு

featured image

24.02.2023 அன்று தென்காசி கழக மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை தோழர்களிடம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்துரையாடினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றியடைய செய்ய மகளிர் பிரச்சாரம் அதிமுக்கியம் என்பதை பதிவு செய்தார். கீழப்பாவூர், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மகளிர் அதிகம் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment