வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு

வடக்குத்து, நவ. 20 - வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகம் சார் பில் விடுதலை வீரர் வ.உ.சி. 83ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி 18.11.2023 சனி மாலை 6 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர் மலிங்கம் தலைமையில், மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்ட பாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வரவேற் புரை ஆற்றினார். திராவி டர் கழக பொதுச்செயலா ளர் முனைவர் துரை சந் திரசேகரன் வ.உ.சி. அவர் களின் படத்தை திறந்து வைத்து நினைவுரை ஆற் றினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள், மகளிர் அணி கலைச்செல்வி, திராவிட மணி, மாவட்ட பெரியார் வீர விளை யாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் பெரியார் செல்வம், சும லதா, பெரியார் செல்வம், கவிஞர் தீபக், கோபா லகிருஷ்ணன், பாஸ்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் ராமநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில் நூலகர் கண் ணன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment