பெரியார் பெருந்தொண்டர் மு. நற்குணம் அவர்களின் மகன் ந.அறிவுச்சுடர் - பாஸ்கர், இராணி ஆகியோரின் மகள் பா.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 3-9-2023 அன்று நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். நற்குணம் இயக்க நிதியாக ரூ.2,000 வழங்கினார்.
உடன்: ஹரிஹரன். ( திருச்சி - 10.9.2023)
No comments:
Post a Comment