70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது


கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, வள்ளலார் ஞானாலயத்தில் 5.8.2023  அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 70 மாணவர்களுடன் தொடங்கியது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.இராமலிங்கம் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் - "தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு - "பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு" என்ற தலைப்பில் இரண்டாவது வகுப்பெடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.


No comments:

Post a Comment