ஈரோடு புத்தகத் திருவிழா- 2023 (04.08.2023 முதல் 15.08.2023 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

ஈரோடு புத்தகத் திருவிழா- 2023 (04.08.2023 முதல் 15.08.2023 வரை)

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 48, 49 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். 

- மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானம், 

வீரப்பன் சத்திரம், ஈரோடு - 638 004.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%) அனுமதி  இலவசம்.

தொடர்புக்கு:- 63740 74103, 99659 04478.

No comments:

Post a Comment