பெரியார் விடுக்கும் வினா! (1055) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1055)

நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்ற சொல்வதற்கு ஓர் ஆள் கூட நமது தேசத்தில் - நாட்டில் இல்லாமல் செய்துவிட்டது. அது மாத்திரமா? நம் நாட்டில் காலித்தனம், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள் - தன்மைகள் இல்லாத மக்களையோ, அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ காணவே முடியாதபடி செய்துவிட்டது - இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment