குதிரை காணாமல் போன பின்பு...மகன்: மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணை யம் தாமாக முன்வந்து விசாரணை என்று செய்தி வந்துள்ளது அப்பா!அப்பா: குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்து பூட்டுகிறார்களா, மகனே?
No comments:
Post a Comment