பெரியார் விடுக்கும் வினா! (1042) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1042)

பசுவுக்கு மடம் கட்டி வைத்தார்கள்; படிக்கப் பள்ளிக் கூடம் கட்டினார்களா? நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முன்பு, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் களைக் கட்டி வைத்தவர்கள் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தது எப்போது? நாம் போட்ட கூப்பாடுதானே காரணம்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment