உலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

உலகத் திருக்குறள் மய்யம் 33ஆவது ஆண்டு நிறைவு விழா

 8.4.2023 சனிக்கிழமை

உலகத் திருக்குறள் மய்யம் 

33ஆவது ஆண்டு நிறைவு விழா

சென்னை: காலை 10 மணி 

இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை 

வாழ்த்துரை: முனைவர் வாசுகி கண்ணப்பன் 

வரவேற்புரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 

தலைமையுரை: முனைவர் அவ்வை ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு) 

 பொருள்: சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா? திராவிட நாகரிகமா?

தலைமை: பேராசிரியர் முனைவர் பி.இரத்தினசபாபதி (ஆற்றுநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், சென்னை) 

வேறுபாடு நோக்கில்: முனைவர் கு.மோகனராசு 

திருவள்ளுவரின் சமூக நீதிகள் ஆய்வுச் செம்மல் வழங்குநர்: பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் (தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை)  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 

 நன்றியுரை: சு.நடராசன் (பொருளாளர், உலகத் திருக்குறள் மய்யம்).

No comments:

Post a Comment