கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கோவில் - ஒன்றிய மாநில- அரசு ஆணைகளுக்கு புறம்பாக அரசு அலுவலகத்திற்குள் கோவில் கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க கூடாது. என்று அரசு ஆணை தெளிவாக உள்ளபோது மாவட்ட தொழில் மய்ய மேலாளர் அனுமதித்துள்ளாரா? அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதித் துள்ளாரா? சட்டவிரோதமா கோவில் மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கட்டப்படும் கட்டுமானப்பணியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா? கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment