நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

நன்கொடை

திருவொற்றியூர் கழகத் தோழர் 





மா. சேகரின் தந்தையாரும், சே.தமிழரசி யின் மாமனாருமாகிய க.மாரிமுத்து அவர்களின் (23.11.1976) 46 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கினர்.

- - - - -

சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜ.காமராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.12,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

தூத்துக்குடி மாவட்டத் கழகத் தலைவர் மா.பால்ராசேந்திரம் வாழ்விணையரும், வழக்குரைஞர் 

பா.இராசேந்திரன் அன்னையாருமா கிய காலஞ்சென்ற இரா.கஸ்தூரிபாய் 4ஆம் ஆண்டு நினைவாக (26.11.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங் கப்பட்டது.

- - - - -

திராவிட இயக்கப் பற்றாளரும் ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2022) அவர்தம் மைந்தர் மதுரை தி.மு.க வழக்குரைஞர் இராம.வைரமுத்துவால் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப் பட்டது


No comments:

Post a Comment