திருச்சி பெரியார் மாளிகையில் மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா - கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

திருச்சி பெரியார் மாளிகையில் மன்றல் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா - கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் இன்று (28.8.2022) பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் ஒருங்கிணைக்கும் 'மன்றல்' ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தொடங்கிவைத்து, நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு ஜாதி மறுப்பு இணையேற்பையும் நடத்திவைத்தார். மேலும், சென்னை பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெறும் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகளைக் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment