தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை மற்றும் புத்தகம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை மற்றும் புத்தகம் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (18.6.2021) புதுடில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை மற்றும் புத்தகம் வழங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார். உடன் முதலமைச்சரின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின்.

No comments:

Post a Comment