நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன்16- தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில்  நேற்று (15.6.2021) முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் 2ஆம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று (16.6.2021) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment