இது பார்ப்பனர்களின் குயுக்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

இது பார்ப்பனர்களின் குயுக்தி!

'தினமலர்' 14.6.2021

"பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு இன்ன விலை" என்கிற கோணல் புத்திக்குச் சொந்தக்காரர்கள்தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதற்கு 'தினமலரின்' இந்தப் பதிலும் ஓர் எடுத்துக்காட்டே!

நாமும்கூட கேட்கலாமே! கடவுள்மீது உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால், இந்த வேண்டுகோளை எல்லாம் அந்தக் கடவுளிடம் கேட்காமல், அமைச்சரிடம் கேட்பானேன்?  , அது கல்லு என்று அவாளுக்கு நன்னா தெரியுமே!

குறிப்பு: கோயில் சொத்துக்களை மீட்கும் வேலையையும் ஒரு பக்கத்தில் அமைச்சர் திரு. சேகர்பாபு செய்து  கொண்டு தானே இருக்கிறார்.

No comments:

Post a Comment