செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

செய்தியும், சிந்தனையும்....!

எது வதை?

*           பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரால் நான்கு பேர் முறைகேடாக சிறையில் அடைப்பு - உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்.

>>           பசுவதைக்கு முன் மனித வதை எம்மாத்திரம்?

எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா?

*           முகக்கவசம், தடுப்பூசி போடாததால் கரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

- புதுச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரெங்கசாமி

>>           கோவிலுக்குச் சென்று வந்ததை மறைக்கலாமா?

முருகன் என்ன சு.சாமியா?

*           காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழக பா... தலைவர் எல்.முருகன்ஆசி' பெற்றார்.

>>           தரையில் உட்கார வைக்கப்பட்டு இருப்பாரே!

ஆரியர் - திராவிடர் போராட்டம்

*           மகளிர் அர்ச்சகர் போராட்ட உரிமை - வானதி சீனிவாசன் வரவேற்பு.

>>           தினமலர்' எதிர்க்கிறதே!

No comments:

Post a Comment