பெரியார் கேட்கும் கேள்வி! (365) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (365)

சுத்தக்காரனா,  அசுத்தக்காரனா என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்கிற வருணாசிரமம் இழிவுடையதா? பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதான எனது கொள்கை இழிவுடையதா? இவ்விரண்டில் எது இழிவானது?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”-

தொகுதி -1,  மணியோசை

No comments:

Post a Comment