பெரியார் கேட்கும் கேள்வி! (364) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (364)

இக்காரியத்தில் (கடவுள் ஒழிப்பு வேலையில்) பார்ப்பனர் மீது நமக்கு எள்ளளவும் எதிர்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை என்ன செய்தாவது ஒழித்துக் கட்டியாக வேண்டாமா? இதை அவர்கள் தங்களுக்கு எதிர்ப்பான காரியம் என்று கருதுவதால் அதற்காக நாம் பின் வாங்க முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment