பெரியார் கேட்கும் கேள்வி! (363) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (363)

நான் தேசத் துரோகி, நாட்டை  பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தவன் என்று அழைக்கப்படு வதினால், கடுகளவு கூடக் கவ லைப்படவில்லை. எப்படிப்பட்டவர்களால் அப்படி அழைக்கப்படுகிறேன்? சுயநலக்காரர் களாலும், ஒரு வேளை கஞ்சிக்கு மானத்தை விற்றுப் பிழைக்கின்ற இழிநிலையில் உள்ளவர் களாலும், முட்டாள் களாலும் அழைக்கப்படுவதை எவனாவது லட்சியம் செய்வானா? அதற்காக தன்னுடைய முயற்சியை எவனாவது மாற்றிக் கொள்வானா?

- தந்தை பெரியார், பெரியார் கணினி”-

தொகுதி -1,  மணியோசை

No comments:

Post a Comment