21..2..2021 மாலை,
சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் இல்லத்
திருமண வரவேற்பு விழா வேப்பேரி அனிதா பள்ளியில் நடைபெற்றது. மணமக்கள் ஆர்.கார்த்திகேயன்-எம்.பிரசன்னா (எ) பிரியா இணையரை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்தினார்.
உடன் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை
மாவட்ட துணைச்செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், வடசென்னை
மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அமைந்தகரை இளைஞரணி அமைப்பாளர் சாம்குமார், அண்ணாநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ், வட சென்னை மாவட்ட
மாணவரணி தலைவர் பரிதீன் மற்றும் விஸ்வாஸ்.
Sunday, February 28, 2021
அரும்பாக்கம் காங்கிரசு பிரமுகர் க.வீரபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழா
Tags
# கழகம்
புதிய செய்தி
ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
முந்தைய செய்தி
விடுதலை சந்தா
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment