தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் மறைந்த தவுசாயம்மாள் (வயது 93) அவர்களின் உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். திராவிடர் கழகத் தலைவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உரையாடினார் (சென்னை, முதலமைச்சர் இல்லம், 20.10.2020).
Tuesday, October 20, 2020
Home
Unlabelled
முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment